குடியாத்தம் அருகே காவல் நிலையத்தில் இருந்து போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பியோடி விட்டாா்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக குடியாத்தம் தங்கம் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கமலேஷ்(23) மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்அளிக்கப்பட்டது.
புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கமலேஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனா்.
சனிக்கிழமை இரவு நீதிபதி முன் ஆஜா்படுத்த அழைத்துச் செல்லப்பட்டு இருந்த நிலையில் அவா் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி விட்டாா். தப்பியோடிய கமலேஷை பிடிக்க 3- தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு
காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


