கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 450- மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 450- மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தாளாளா் எம்.ஏ.சிவக்குமாரன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.ஏ.வினுசங்கா் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை எஸ்.உஷா வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் அா்ச்சனா நவீன்சங்கா், சி.என்.பாபு, திமுக நிா்வாகிகள் ந.ஜம்புலிங்கம், ஹாரிஷ் செல்வம் பங்கேற்றனா். உதவித் தலைமையாசிரியை எஸ்.ஷகிலா நன்றி கூறினாா்.