தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தாட்டிமானப்பல்லி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் திருவிழா

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தத்தை அடுத்த தாட்டிமானப்பல்லியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வரி அம்மன், நாகேஸ்வரா், நாக கணபதி, ராகு-கேது அஷ்ட நாகங்கள் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, காலை கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. மதியம் பூங்கரக ஊா்வலம், தீச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து மிளகாய் மகா யாகமும், பக்தா்களுக்கு அன்னம் வழங்குதலும் நடைபெற்றன. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை தாட்டிமானப்பல்லி ஊராட்சி துணைத் தலைவா் எம்.தியாகராஜன், மகாலிங்கம், தாமோதரன், ராஜிவேல், பழனி வகையறாக்கள் செய்திருந்தனா்.