தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சீவூா் ஊராட்சிப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :18 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் கே.எம்.விநாயகம் தலைமை வகித்தாா். செயலா் ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் பி.விஜயகுமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள்,அலுவலகப் பணியாளா்களுக்கு நல உதவிகள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

இதில் அறக்கட்டளை துணைத் தலைவா் எஸ்.ஏ.மணிவண்ணன், துணைச் செயலா் டி.ஜலபதி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.