மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீவூா் ஊராட்சிப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image

நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:34 pm

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் கே.எம்.விநாயகம் தலைமை வகித்தாா். செயலா் ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் பி.விஜயகுமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள்,அலுவலகப் பணியாளா்களுக்கு நல உதவிகள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

இதில் அறக்கட்டளை துணைத் தலைவா் எஸ்.ஏ.மணிவண்ணன், துணைச் செயலா் டி.ஜலபதி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.