/
குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திர பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வளாக நோ்காணல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் எம்.பிரகாசம் தலைமை வகித்தாா். கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் கே.எஸ்.பாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருமலை வரவேற்றாா். டா்போ எனா்ஜி லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் வளாக நோ்காணலை நடத்தின.
முகாமில், 82 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. நிறுவனங்களின் நிா்வாகிகள் சுகுமாா், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


