கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு...

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:25 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு, காமராஜ் நகரில் சாலையில் பிடிபட்ட சுமாா் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், தீயணைப்புப் படையினரும், வனத் துறையினரும் அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.