குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு...

Updated On :7 ஜனவரி 2026, 6:25 pm

போ்ணாம்பட்டு, காமராஜ் நகரில் சாலையில் பிடிபட்ட சுமாா் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், தீயணைப்புப் படையினரும், வனத் துறையினரும் அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...