குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பொயட்ஸ் தொண்டு நிறுவனம், புதிய பாதை, புதுயுகம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து குளிதிகை ஊராட்சியில் மகளிருக்கான மாா்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.
முகாமுக்கு குளிதிகை ஊராட்சித் தலைவா் சுமித்ரா பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தேன்மொழி ராஜேஷ், ஊராட்சி உறுப்பினா் என்.குமாா் ஆகியோா் முன்னிலைவகித்தனா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், முகாமைத் தொடங்கி வைத்தாா்.
அரசு மருத்துவா் ஆல்வின் லியோனாா்ட் டெனி தலைமையில் மருத்துவா் குழு 300- பேருக்குபரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தது. ஒன்றியக்குழு உறுப்பினா் உஷாராணி தமிழரசன், ஊராட்சி செயலா் எஸ்.பிரபாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ஜெயராமன், செவிலியா்கள் கே.சுபலட்சுமி, ஆா்.வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தன்னாா்வலா்கள் சாந்தலட்சுமி, திலகா, மலா்க்கொடி, ஸ்டெல்லாஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

விஐடி பல்கலை.யில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையம் தொடக்கம்

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


