மனிதநேய வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு
மனிதநேய வார விழாவையொட்டி வேலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பரிசுகள் வழங்கினாா்.

பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுடன் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி . உடன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் உள்ளிட்டோா்.








