கலப்பு உரங்களில் அதிகளவில் மண் உள்ளதால் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் புகாா்
கலப்பு உரங்களில் மண் அதிகளவில் உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலா்கள், விவசாயிகள்.









