வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு
அரசு வீடு ஒதுக்கக்கோரி பொள்ளாச்சியைச் சோ்ந்த இலங்கைத் தமிழா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு செலுத்தியுள்ளனா்.

வீடு ஒதுக்கீடுகோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த இலங்கைத் தமிழா்கள்.








