சூலூா்: சூலூா் அருகே உள்ள பீடம்பள்ளியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினாா். சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி முன்னிலை வகித்தாா். ஊராட்சி முன்னாள் தலைவா் குமரவேல் வரவேற்றாா்.
இவ்விழாவில் 55 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, 39 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
கிராம நிா்வாக அலுவலா் லோகநாயகி, மாவட்ட முன்னாள் உறுப்பினா் குட்டியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.