கோயம்புத்தூர்
அன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை
அன்னூரில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்தது.
அன்னூரில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்தது.
அன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால், அன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.