வால்பாறை பகுதியில் ஊர்க் காவல் படைக்கு சேர விண்ணப்பிக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை, முடீஸ், ஷேக்கல்முடி, காடம்பாறை ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்ற ஊர்க் காவல் படையினர் சேர்க்க உள்ளனர்.
எனவே, விருப்பம் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களின் விருப்ப மனுவை உடனடியாக வால்பாறை காவல் நிலையத்தில் அளிக்கலாம் என்று காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.