கரிவரதராஜப் பெருமாள் கோயிலில்  ராமானுஜர் அவதார விழா

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமானுஜர் அவதார திருநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமானுஜர் அவதார திருநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில்  கணபதி பூஜை  நடைபெற்றது. தொடர்ந்து 6 மணிக்கு சிறப்பு யாகமும், 7 மணிக்கு திருமஞ்சனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி உள் பிரகாரத்தில் வலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமானுஜ பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com