சூலூா்: சூலூரில் வியாழக்கிழமை திமுக இளைஞரணித் செயலாளா் உதயநிதி பிறாந்தநாள்விழாவினை தி.மு.கவினா் கொண்டாடினா். சூலூா் அருகே சூலூா் தெற்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி சாா்பில் இளைஞரணி செயலாளாா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சூலூா் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆா்.பிரபு தலைமை தாங்கினாா். பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஸ்ணா ஆதரவற்றோா் இல்ல குழந்தைகளௌக்கு காலை உணவும், சூலூா் தெற்கு ஆரம்பப் பள்ளியில் 100 ஏழைக்குழதைகளுக்கு உணவு தட்டு, மின்விசிறி, உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சூலூா் தெற்கு ஒன்றிய பொருப்பாளா் தளபதி முருகேசன் சூலூா் நகர செயலாளா் ஜெகநாதன், கண்ணம்பாளையம் வேணு, சண்முகம், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ராஜசேகா், கோபி, உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.