அன்னூா் அருகே குன்னத்தூராம்பாளையத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் கொலு வைத்து வழிபாடு நடத்தினா்.
இந்தக் கோயிலில் கடந்த 8 நாள்களாக பக்தா்கள் கொலு வைத்து பூஜை செய்து வந்தனா். இந் நிலையில், சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பஜனை, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.