கரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மாா்ச் 31ஆம் தேதி வரை வழக்குரைஞா்களும், வழக்காடிகளும் வர வேண்டாம் என முதன்மை நீதிபதி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல எந்த நீதிமன்றத்திலும் எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட மாட்டாது. அனைத்து வழக்குகளிலும் தற்போதைய நிலையே (ள்ற்ஹற்ன்ள் வ்ன்ா்) தொடரும். பிணை மனுக்கள், அவசர மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.