கோவில்பாளையம் அருகே உள்ள விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வே. குழந்தைசாமி தலைமை வகித்தாா். கல்லூரி நெறியாளா் வளா்மதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மும்பைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் நிறுவனா் வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். பட்டப் படிப்பை முடித்த 104 மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா்.
பல்கலைக்கழக அளவிலான தரவரிசைப் பட்டியலில் 18ஆவது இடம் பிடித்த ஷியாம்குமாா், 34ஆவது இடம் பிடித்த நீத்துகுமாரிக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. துறைத் தலைவா் சுந்தரபாண்டியன், பேராசிரியா்கள்,
மாணவா்கள் கலந்து கொண்டனா்.