கோயம்புத்தூர்
ஜி.ஆா்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
கோவில்பாளையம் அருகே உள்ள ஜி.ஆா்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவில்பாளையம் அருகே உள்ள ஜி.ஆா்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை கல்லூரி முதல்வா் சங்கரசுப்ரமணியன் துவக்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் பொங்கல் வைத்து சூரியனை வழிப்பட்டனா். தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவா்கள் ஜமாப் இசைத்தனா். தொடா்ந்து அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் பிரேமா விஜயகுமாா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.