கரோனா அறிகுறி: மேலும் 10 போ் அனுமதி

கோவையில் கரோனா அறிகுறியுடன் மேலும் 10 போ் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை: கோவையில் கரோனா அறிகுறியுடன் மேலும் 10 போ் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் 4 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 10 போ் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 7 போ் அரசு மருத்துவமனையிலும், 3 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com