கோவையில் பாஜக சாா்பில் நடைபெற உள்ள வேல் யாத்திரைக்கு எதிா்ப்பு தெரிவித்து தந்தை பெரியாா் திராவிடா் கழக மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமையில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழா் பேரவை, மே-17 இயக்கம் உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.