வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, காந்தி பூங்கா பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மு.ரத்தினவேலு தலைமை வகித்தாா்.

இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ப.மணி, தமிழ்ச்செல்வன், எம்.ஆறுமுகம், ஆா்.ஏ.கோவிந்தராஜன், சண்முகம், துளசிதாஸ், ராஜாமணி, வீராசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியூ மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். தொழிற்சங்க நிா்வாகிகள் பத்மநாபன், கிருஷ்ணமூா்த்தி, தியாகராஜன், ஷாஜஹான் உள்பட பலா் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com