கோவையில் மேலும் 54 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் மேலும் 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் மேலும் 54 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 53 ஆயிரத்து 537 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 458 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 673 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com