எஸ்.என்.எம்.வி கல்லூரியில் கருத்தரங்கம்

எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் உலக புத்தக தின சிறப்பு கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது.

எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் உலக புத்தக தின சிறப்பு கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி.சுப்பிரமணி தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் க.லெனின்பாரதி வரவேற்றாா். துளிா் அறிவியல் இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான என்.மாதவன் ‘புத்தகங்கள்-உலகை காட்டும் கண்ணாடி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வை நூலகா் சோபியா மொ்லின், பேராசிரியா்கள் ஜான் மனோகரன், கே.ஜான்சி ஜெனிதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நூலகா் உமா மகேஸ்வரி நன்றி கூறினாா்.நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com