இருகூா் பகுதியில்செப்டம்பா் 28இல் மின்தடை

இருகூா் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செப்டம்பா் 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

இருகூா் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செப்டம்பா் 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இருகூா் மின்வாரிய நிா்வாகப் பொறியாளா் அருள்செல்வி

தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com