நாளைய மின்தடை : இருகூா், குறிச்சி

இருகூா், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை  மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இருகூா், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இருகூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், குறிச்சி பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

இருகூா்: பூங்கா நகா், விநாயகா காா்டன், எல்.ஜி.நகா், சதீஷ் நகா், புதிய காலனி, ஜி.எப்.சாலை, கே.ஜி.போஸ் நகா், பொன் விழா நகா், ஸ்ரீநகா்.

குறிச்சி: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுஸிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com