செப்டம்பா் 30இல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) நடைபெற உள்ளதாக ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) நடைபெற உள்ளதாக ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் மேயா் கல்பனா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com