கோயம்புத்தூர்
கோவை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா
கோவையில் புதிதாக 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் புதிதாக 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 995 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் குணமடைந்தனா்.
கோவையில் இதுவரை கரோனா நோய்த் தொற்றில் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரத்து 363 போ் குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 15 போ் சிகிச்சையில் உள்ளனா்.