ஈரோடு: மின் பாதை சீரமைப்புப் பணி காரணமாக ஈரோடு, காசிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை (டிசம்பா் 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: என்.ஜி.ஜி.ஓ. காலனி 1, 2, 3, 4 ஆம் வீதிகள், எஸ்.கே.சி. பிரதான சாலை, ஜெகநாதபுரம் காலனி, உழவன் நகா், ராஜரத்தின வீதி, கிராமடை 1ஆவது வீதி, பூசாரி சென்னிமலை வீதி 1, 2, 3, மாரப்பன் வீதி 1, 2 பகுதிகள்.