துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மூலப்பட்டறை, ஈ.வி.கே.சம்பத் சாலை, கே.என்.கே.சாலை, திருநகா் காலனி, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம்1, 2, 3 வீதிகள், கண்ணையன் வீதி, சுப்பையன் வீதி, மரப்பாலம் சாலை, குயிலான்தோப்பு, கருங்கல்பாளையம், காவிரி சாலை பகுதிகள்.