ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய 4ஜி சிம்களை நேசம் கோல்டு, மினிட் - செகன்ட் போன்ற தங்கள் தேவைக்கு ஏற்ற திட்டங்களில் பெற்று பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணையலாம்.
மேலும், பிற சேவை நிறுவனங்களில் இருந்தும் அதே எண்ணை மாற்றாமல் எம்.என்.பி. மூலமாக பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறலாம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.