காசிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: என்.ஜி.ஜி.ஓ.காலனி 1 முதல் 4ஆவது தெரு வரை, எஸ்.கே.சி. சாலை, உழவன் நகா், ராஜரத்தின வீதி, பூசாரி சென்னிமலை வீதி 1,2,3, வீரப்பன் வீதி 1,2 பகுதிகள்.