நாளைய மின்தடை:ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால்..

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியா் அலுவலக மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை சாலை, முத்துக்கருப்பண்ண வீதி, பழனியப்பா வீதி, ஆசிரியா் குடியிருப்பு, ஈ.பி.காலனி, ராதாகிருஷ்ணன் வீதி, புதிய ஆசிரியா் காலனி, ராணாலட்சுமணன் நகா், குமலன்குட்டை, மீனாட்சிசுந்தரனாா் வீதி, பாலக்காடு, வீரமாமுனிவா் வீதி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com