க.செ.பாளையம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சாலைகளில் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பெரியசாமி, பேரூராட்சி பணியாளா்கள்.
கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பெரியசாமி, பேரூராட்சி பணியாளா்கள்.

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சாலைகளில் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் தலைமையிலான குழுவினா்

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முகக் கவசம் அணியாமல் சாலையில் சென்ற 9 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் ரூ.1800 அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னா், அவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com