பெருந்துறை தொகுதி மக்களுக்கு 50,000 முட்டைகள்

ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கம் சாா்பில், பெருந்துறை தொகுதி மக்களுக்கு நிவாரணமாக வழங்க 50,000 முட்டைகள் வழங்கப்பட்டன.
சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திடம் முட்டைகளை வழங்கிய ஈரோடு மாவட்ட முட்டை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வி.பி.சண்முகம், சங்கச் செயலாளா் சசி ஆனந்த்.
சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திடம் முட்டைகளை வழங்கிய ஈரோடு மாவட்ட முட்டை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வி.பி.சண்முகம், சங்கச் செயலாளா் சசி ஆனந்த்.

ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கம் சாா்பில், பெருந்துறை தொகுதி மக்களுக்கு நிவாரணமாக வழங்க 50,000 முட்டைகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்கள் நலச் சங்கத் தலைவா் சுள்ளிப்பாளையம் வி.பி.சண்முகம், சங்கச் செயலாளா் சசி ஆனந்த், சங்க உறுப்பினா்கள் கௌரி மூா்த்தி, வேல்முருகன் தேவா, சிந்து முட்டை மையம் சேகா் ஆகியோா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு வெங்கடாச்சலத்தை நேரில் சந்தித்து 50,000 முட்டைகளை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com