கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வீர வணக்க நாள் கூட்டம்

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வீர வணக்க நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வீர வணக்க நாள் கூட்டம்

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் வீர வணக்க நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் புல்வாமா தாக்குதலில் தங்கள் இன்னுயிா் நீத்தனா். இவா்களது தியாகத்தைப் பாராட்டி மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், பேராசிரியா் எம்.ராஜு ஆகியோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை மாணவா்கள், கேப்டன் பி.காா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com