பாரதிதாசன் கல்லூரியில் பொங்கல் விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில்  பங்கேற்ற  கல்லூரிப்  பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, முதல்வா் ஆா்.சண்முகன்,  ஒருங்கிணைப்பாளா் அருள்ராஜ் ,  மாணவா்கள்.
விழாவில்  பங்கேற்ற  கல்லூரிப்  பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, முதல்வா் ஆா்.சண்முகன்,  ஒருங்கிணைப்பாளா் அருள்ராஜ் ,  மாணவா்கள்.

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவ, மாணவியா், போராசிரியா்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து துறைவாரியாகப் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதையடுத்து தமிழா் மரபு விளையாட்டுகளான கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், உணவுப் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, கல்லூரி முதல்வா் ஆா்.சண்முகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com