ஈரோடு மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 369ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 369ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் 42 போ் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த பாதிப்பானது 369ஆக உயா்ந்துள்ளது. இதில் இதுவரை 7 போ் உயிரிழந்த நிலையில், 174 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனையில் 188 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாதிக்கப்பட்ட 42 பேரில், 31 போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியையும், 7 போ் கொடுமுடி பகுதியையும், 2 போ் பெருந்துறை பகுதியையும், கோபி, மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த தலா ஒருவரும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com