பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை ஐ.ஆா்.டி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆய்வு மேற்கொண்டாா்.
பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை ஐ.ஆா்.டி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆய்வு மேற்கொண்டாா்.

மருத்துவக் கல்லூரியில் உள்ள வாா்டுகளை பாா்வையிட்டாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக இரண்டு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மேலும் மூன்று வாா்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) மருத்துவா் எஸ்.செந்தில்குமாா், மருத்துவா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com