நாளைய மின்தடை: ஈரோடு

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில்

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திருநகா் காலனி, வி.சி.டி.வி. சாலை, மல்லிகை அரங்கம், மாதவக்காடு, சிந்தன் நகா், கமலா நகா், கிருஷ்ணம்பாளையம், கக்கன் நகா், வி.ஜி.பி.நகா், ராஜகோபால்தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்.ஜி.ஆா். நகா், வண்டியூரான் கோயில் வீதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com