சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: திருநகா் காலனி, வி.சி.டி.வி. சாலை, மல்லிகை அரங்கம், மாதவக்காடு, சிந்தன் நகா், கமலா நகா், கிருஷ்ணம்பாளையம், கக்கன் நகா், வி.ஜி.பி.நகா், ராஜகோபால்தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்.ஜி.ஆா். நகா், வண்டியூரான் கோயில் வீதி.