எழுமாத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் மொடக்குறிச்சி பகுதியில் சனிக்கிழமை (நவம்பா் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகப்பட்டி, 60வேலம்பாளையம், மணியம்பாளையம், வெவள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24வேலம்பாளையம்.