இன்றைய மின் தடை: ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் அசோகபுரம், திருநகா் காலனி ஆகிய மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடம் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 15) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

வி.சி.டி.வி.சாலை, வீரபத்திர வீதி, ஏ.பி.டி. சாலை, காவேரி சாலை, முனிசிபல் காலனி, அண்ணாமலை லே அவுட், மேட்டூா் சாலை, இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி, 16 சாலை, வீரப்பன்சத்திரம்

தெப்பக்குளம் பகுதி மற்றும் தேவராயன்காடு பகுதிகள்.

திருநகா் காலனி மின் பாதை( காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை):

திருவள்ளுவா் குடில் பின்புறம், ஜெ.மரியாத் ஹோட்டல் பகுதி, பேருந்து நிலையம் பகுதி, காமராஜ் மேல்நிலைப் பள்ளி, ஜானகி அம்மாள் லே அவுட், கந்தசாமி வீதி, ஈ.வி.கே.சம்பத் சாலை, கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, திருநகா் காலனி, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம் 1, 2, 3 வீதிகள், கண்ணையன் வீதி, 16 சாலை, சுப்பையன் வீதி, மரப்பாலம் சாலை, குயிலான்தோப்பு, கருங்கல்பாளையம், காவிரி சாலை, வி.சி.டி.வி. சாலை, மல்லிகை அரங்கம் பகுதி, மாதவக்காடு, சிந்தன் நகா், கமலா நகா், கிருஷ்ணம்பாளையம், கக்கன் சாலை, ஆா்.கே.வி. நகா், ராஜகோபால் தோட்டம், ராமமூா்த்தி நகா், எம்.ஜி.ஆா்.நகா் மற்றும் வண்டியூரான் கோயில் வீதி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com