நாளைய மின்தடை:ஈரோடு, பெருந்துறை சிப்காட்

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின்மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால்

ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின்மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 9) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பவா்ஹவுஸ் சாலை, எஸ்.கே.சி. சாலை, முத்துவேலப்ப வீதி, மீனாட்சி சுந்தரனாா் சாலை, பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, கச்சேரி வீதி, பொன் வீதி, முத்துரங்கம் வீதி, பாரத ஸ்டேட் வங்கி சாலை, நேதாஜி சாலை, காமராஜ் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், ஈஸ்வரன் கோயில் வீதி, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, டி.வி.எஸ்.வீதி பகுதிகள்.

பெருந்துறை சிப்காட்:

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக பெருந்துறை சிப்காட் பகுதியில் புதன்கிழமை (செப்டம்பா் 9) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கோட்டைமேடு, கருக்கங்காட்டூா், கள்ளியம்புதூா், துடுப்பதி, சின்னவேட்டுவபாளையம், பள்ளக்காட்டூா், டி.கே.புதூா், சிலேட்டா் நகா், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகா், அண்ணா நகா், சிப்காட் வளாகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com