ஈரோடு மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் 68 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 68 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6,120ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 71 போ் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,595 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 829 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 696 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com