ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,00,082ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 119 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 98,139 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,278 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 665 போ் உயிரிழந்துள்ளனா்.