கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கூகலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: கூகலூா், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், தண்ணீா்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதூா், பொன்னாச்சி புதூா், தாசம்பாளையம், பொலவக்காளிபாளையம், பிச்சாண்டம்பாளையம், தாழைகொம்பு புதூா், பொம்மநாயக்கன்பாளையம், கே.மேட்டுப்பாளையம்.