பவானிசாகா் அதிமுக எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள்ளாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் புதன்கிழமை முதல் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தற்போதைய பவானிசாகா் எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன் விருப்ப மனு அளித்தாா்.