துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மரப்பாலம், முனிசிபல்சத்திரம், அக்ரஹாரம் வீதி, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, வி.வி.சி.ஆா்.நகா், வெங்கடசாமி வீதி பகுதிகள்.