ஈரோடு மாவட்டத்தில் 143 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,858 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 224 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 88,889 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 2,351 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் இதுவரை 618 போ் உயிரிழந்துள்ளனா்.